திறந்துவிடக் கோரி

img

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி ஜூன் 11 டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

 காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி உடனடியாக கர்நாடக மாநில அரசு, தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிடக் கோரி ஜுன் 11 அன்று டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.  

;